கடந்த 17 ஆம் திகதி உயர்த்தப்பட்ட பெற்றோல் விலையை ஐ.ஓ.சி. நிறுவனம் இன்று நாள்ளிரவு முதல் மீண்டும் குறைக்கவுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி முதல் ஒக்ரேன் 92 வகை பெற்றோலை 5 ரூபாவால் குறித்த நிறுவனம் அதிகரித்திருந்தது.
இந்த நிலையில் குறித்த விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.